bangladesh ஒமிக்ரான் பரவல்: மேற்குவங்கத்தில் பள்ளி, கல்லூரிகளை மூட உத்தரவு நமது நிருபர் ஜனவரி 2, 2022 ஒமிக்ரான் தொற்று காரணமாக மேற்கு வங்கத்தில் நாளை முதல் பள்ளி, கல்லூரிகளை மூட மேற்குவங்க அரசு உத்தரவிட்டுள்ளது.